சனி, 3 ஏப்ரல், 2010

யதார்த்தம்


என்னுள் உன்னையும்
உன்னுள் என்னையும்
சிறைவைக்க
நான் சராசரி அல்ல!

சுமையால் வேதனைச்
சுமப்பவர்களுக்குத்தான்..!

புரட்சி மொழிகள்..
யதார்த்தச் சிந்தனைகள்
பேச்சிற்கும், எழுத்திற்கும்
மட்டுமல்ல..!

வாழ்க்கைக்கும் தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக